தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் புலி ஆதரவாளர்கள் என்ற எண்ணத்தில் இலங்கை அரசு செயற்படுவது தவறு!
தமிழ்நாட்டில் இலங்கை பிரஜைகள் மீது தாக்குதல்கள் நடக்காமல் தடுக்க இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களுடன் உறவை பலப்படுத்த வேண்டுமென இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டை மறந்துவிட்டு டில்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களுடன் உறவுகளை பலப்படுத்திய காரணமாகவே இப்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரையும் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்ற எண்ணத்தில் இலங்கை அரசாங்கம் செயல்படுவது தவறு என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசின் தவறான வெளியுறவுக் கொள்கைகள் காரணமாகவே அப்பாவி இலங்கைப் பிரஜைகள் வெளிநாடொன்றில் தாக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது என லக்ஷ்மன் கிரியல்ல குற்றம்சாட்டினார்.
ஆனாலும் இலங்கை பிரஜைகள் தாக்குதலுக்குள்ளாவதை ஐ.தே.க. வன்மையாக கண்டித்துள்ளது.
அண்மைய செய்திகள்
Tamilcnn செய்திகளை இமெயிலில் பெற்றுக்கொள்ளுங்கள்

முக்கிய குறிப்பு : உங்களுடைய ஈமெயில் முகவரியை உறுதி செய்வதற்கு ஒரு இணைப்பை உங்களுக்கு அனுப்புவோம். நீங்கள் அந்த இணைப்பை அழுத்தி உறுதி செய்தால் மாத்திரமே எங்களால் செய்திகளை அனுப்ப முடியும்.

சிறப்புச் செய்திகள்
இன்று அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு பலம் சேர்க்கும் மாலைதீவு!
- எனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது அவரை நாடுகடத்த வேண்டும் :நவாஸ் செரீர்ப்
- முத்தம் கொடுக்கும் நடிகை சிங்கள எம். பி! (Photo)
- அறிமுகமாகின்றது Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன்!
- ஆட்கொணர்வு மனுவை மீளப்பெறுமாறு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல்!
- மலேசியாவுக்கான புதிய தூதுவர் அண்சார் இப்றாஹீமுக்கு கௌரவிப்பு வைபவம்!


மரண அறிவித்தல்,
| பெ | திருமதி புஷ்பவதி முத்துக்குமார் (சேவியர் ரீச்சர், தமிழ்ப் பட்டதாரி ஆசிரியை) |
| பி | முல்லைத்தீவு துணுக்காயை |
| வா | ஜேர்மனி Mönchengladbach |
மரண அறிவித்தல்
| பெ | திரு நாகலிங்கம் வில்வரெட்ணம் |
| பி | புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் |
| வா | கிளிநொச்சி திருவையாறு, பிரான்ஸ் லாக்கூர்நெவ் |
மரண அறிவித்தல்
| பெ | திரு சரவணமுத்து குமாரவேலு (எழுதுமட்டுவாழ் கணேசவித்தியாலய ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர்) |
| பி | சாவகச்சேரி வடக்கு மடத்தடி |
| வா | எழுதுமட்டுவாள் வடக்கு |
மரண அறிவித்தல்
| பெ | திருமதி சீதாலட்சுமி சிவலிங்கம் |
| பி | நுணாவில் கிழக்கு சாவகச்சேரி |
| வா | நுணாவில் கிழக்கு சாவகச்சேரி |
31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
| பெ | அமரர் தம்பு முத்துக்கிருஸ்ணன் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) |
| பி | உடுப்பிட்டி |
| வா | கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா |




















கருத்துக்களேதுமில்லை