பிரதான செய்திகள்

மலேசியாவுக்கான புதிய தூதுவர் அண்சார் இப்றாஹீமுக்கு கௌரவிப்பு வைபவம்!

5-1

மலேசியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமணம் பெற்றுச் செல்லும் மண்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்தவரும் வெளிநாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளருமான அண்சார் இப்றாஹீம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (18) வெள்ளவத்தை உள்ள எம்.ஜ.சி.எச் ல் நடைபெற்றது. இந் நிகழ்வு சோனக இஸ்லாமிய சங்கத்தின் ...

மேலும்..

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் 110000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி

IMG_4197

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தேசிய தமிழின அழிப்பு நினைவுநாள் நிகழ்வுகள்!

MAY18 Remeberance day 2013_Melb 07

தமிழர் தேசத்திற்கு எதிராக நடைபெற்ற தமிழின அழிப்பின் உச்சத்தை தொட்ட மேமாதத்தின் கனத்த நினைவுகளை சுமந்தவாறு, தமிழின அழிப்பின் நினைவு நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. சனிக்கிழமை 18 - 05 - 2013 அன்று மதியம் 2 ...

மேலும்..

தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன் நிறுத்திய மே18 உரை!

IMG_0296

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் நான்காம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன் அவர்கள் தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். உலகத் ...

மேலும்..

ஈழக் கோரிக்கையை ஆதரிக்கும் காஷ்மீர் போராட்டக் குழு!

Yasin_Malik_CI

ஈழக் கோரிக்கைக்கு காஷ்மீர் போராட்டக் குழு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் அழித்தாலும் ஈழக் கனவை அழிக்க முடியாது என காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ...

மேலும்..

வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!

1530963593dilan2

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களில் கொலைக் குற்றவாளிகளும் அடங்குவதாக அப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. டுபாய், அபுதாபி, கட்டார் மற்றும் சவுதி அரேபியா ...

மேலும்..

இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை வழங்கவுள்ள ரஷ்யா!

Rusia srilanka_CI

ரஸ்ய அரசாங்கம் இலங்கைக்கு ஹெலிகொப்டர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது. எட்டு பெரிய ஹெலிகொப்டர்களை முழு அளவிலான நன்கொடையாக ரஸ்யா, இலங்கைக்கு வழங்கவுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஸ்ய மத்திய முகவர் நிறுவனத் தலைவர் கொன்ஸ்டாடின் கொச்சேவ் இதனை அறிவித்துள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ...

மேலும்..

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, அழுத்தம் கொடுக்க வேண்டும்!

Sumandran_CI

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முறையில் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அரசாங்கம் மெய்யாகவே முனைப்புகாட்ட, சீனா ...

மேலும்..

கே.பியுடன் இருந்தவருக்கு ஒரு மாதம் சிறை, எனக்கு 30 மாதங்கள் சிறை!

ponseka00

ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு குருநாகல் கொக்கரல்ல பகுதியில் நேற்று நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ​பொன்சேகா அங்கு முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு, கே.பியுடன் ...

மேலும்..

வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் மூழ்கிய படகு! கடற்படையின் சடலம் மீட்பு

navyboat

கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று விபத்துக்குள்ளான படகிலிருந்து காணாமற்போன கடற்படை உறுப்பினரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு - கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான சிறிய ...

மேலும்..

பிரபாகரன் படத்துடன் சுவரொட்டிகள், பதாதைகள் வைத்திருந்த 15 பேர் மீது வழக்கு பாய்ந்தது!

pirapa

இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் படத்துடன் சுவரொட்டிகள், பதாதைகள் வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூரில் நேற்று (18) ...

மேலும்..

இனவாதத்தை கக்கும் பொது பலசேனா! விக்கிரமபாகு காட்டம்

wicramapaku

இலங்கை பெளத்த நாடு. அதை ஏற்க முடியாதவர்கள் இங்கு வாழத்தேவையில்லை என பொதுபலசேனாவினர் இனவாதத்தைக் கக்குகின்றனர். வரலாறு தெரியாத அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் வைத்துக்கொண்டு வீர வசனம் பேசுகின்றனர் என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். இவர்கள் சுயநினைவில் ...

மேலும்..

டென்மார்க்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள்!

DSC_0951

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே 18 இல் சிறிலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு டென்மார்க்கில் ஓகூஸ் நகரில் 18-05-2013 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக சிறப்பான நினைவுத்தூபி அமைக்கப்பட்டு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகர்! (Photos)

7a

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்றுசனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால்நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும்நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாயநாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானியபிரதமர் டேவிட் ...

மேலும்..

சுவிஸில் இடம்பெற்ற மே 18 செந்நெருப்பு நாள் எழுச்சி நிகழ்வு!

swiss2

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில் இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே 18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் 18.05.2013 சனிக்கிழமை ...

மேலும்..