இலங்கைக்கு சரக்கு ஏற்றி வந்த கப்பலில் திடீர் தீ!
இலங்கைக்கு இரசாயன திரவியங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று இந்திய மும்பை கடற்கரை பகுதியில் நேற்று (09) திடீர் தீ விபத்துக்கு உள்ளானது. நேற்று மாலையில் இரசாயனப் பொருட்களை ஏற்றி ஆம்ஸ்டர்டாம் பாலம் அருகே சென்றபோது சரக்கு கப்பலில் தீடீர் தீ ...
மேலும்..


















































































