இலங்கை அரசு தமிழரை சிறுபாண்மை இனம் என்று அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது!
இலங்கை அரசாங்கம் இன்னமும் தமிழரை சிறுபான்மை இனம் என்று அடிமைப்படுத்திக் கொள்ளவே எத்தனிக்கின்றது. அரசியல் தீர்வு ஒன்றை கோரியே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் மூலகாரணமானது யுத்தம் முடிவடைந்த பின்னரும் வழங்கப்படவில்லை. தமிழர்களின் அரசியல் தீர்விற்காக ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் ...
மேலும்..


























































































